பொதுத்துறைக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க வேண்டிய நேரமிது – திரு. தினேஷ் அப்ரோல்,திரு. தாமஸ் ஃப்ராங்கொ

பொதுத்துறைக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க வேண்டிய நேரமிது – திரு. தினேஷ் அப்ரோல்,திரு. தாமஸ் ஃப்ராங்கொ

இந்திய மக்களுக்கு பொதுத்துறை என்பது தேவை. இந்த கோவிட் 19 காலம் இதை சந்தேகத்திற்கிடமின்றி உறுதி செய்துள்ளது..நரேந்திர மோடியின் அரசாங்கம் பொதுத்துறையினை தனியார் மயமாக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது.  நமது நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் அவர்கள் …