Posted inInterviews
சமத்துவமின்மையை எதிர்கொண்டு இந்தியா தீர்வு காண வேண்டும்: தாமஸ் பிகெட்டி (தமிழில் தா.சந்திரகுரு)
இந்த ஆண்டு உலகைத் தாக்கிய முதல் அலையாக, கோவிட்-19 தொற்றுநோயால் மனிதர்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் பேரழிவு இருக்கிறது என்றால், இரண்டாவது அலையாக ஏழைகள் தங்களுடைய வாழ்வாதாரங்களை இழப்பது, மிகப்பெரிய அளவில் புலம்பெயர்வது, பட்டினி ஆகியவற்றிற்கு வழிவகுக்கின்ற கடுமையான பொருளாதார விளைவுகள்…