கவிதை : தூரல் நடுவே (Tamil Poetry : Thooral Naduve) - தூரல் நடுவேஊடுருவும் கதிர்கள்அவள் வரும் நேரத்தில்ஆவலாக அந்தி- https://bookday.in/

கவிதை : தூரல் நடுவே

கவிதை : தூரல் நடுவே தூரல் நடுவே ஊடுருவும் கதிர்கள் அவள் வரும் நேரத்தில் ஆவலாக அந்தி. சாயல் தெரியாது அவிழ்ந்த மொட்டு அவளைச் சார்ந்து பூப் பூவாய் ‌ மழை பொழுதில் மறையத் தான் செய்கிறது குலுங்கும் கிளையில் மலரும்…