நூல் அறிமுகம்: தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதிய *தோட்டியின் மகன்* – மதுமிதா கோபிநாத்

நூல் அறிமுகம்: தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதிய *தோட்டியின் மகன்* – மதுமிதா கோபிநாத்

நூல்: தோட்டியின் மகன்  ஆசிரியர்: தகழி சிவசங்கரப்பிள்ளை, தமிழில் சுந்தர ராமசாமி வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் பக்கம்: 173 விலை: 195 காலைக் கடனுக்கு மட்டுமே கழிவறையைத் தேடுவோருக்கும்.. மொத்தப் பிறவிக் கடனையே கழிவறைக்குள் தேடுவோருக்குமான முரண்பட்ட வாழ்வியல் கூறுகளில் படிந்திருக்கும்…
நூல் அறிமுகம்: தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதிய *தோட்டியின் மகன்* – மதுமிதா கோபிநாத்

நூல் அறிமுகம்: தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதிய *தோட்டியின் மகன்* – மதுமிதா கோபிநாத்

நூல்: தோட்டியின் மகன்  ஆசிரியர்: தகழி சிவசங்கரப்பிள்ளை, தமிழில் சுந்தர ராமசாமி வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் பக்கம்: 173 விலை: 195 ஒரு தோட்டியின் மகன் தோட்டியாக கூடாது என்கிற சுடலைமுத்துவின் ஆசை/ஏக்கம் தான் "தோட்டியின் மகன்". தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதிய…
நூல் அறிமுகம்: “தோட்டியின் மகன்” – மிஸ்ரா ஜப்பார்

நூல் அறிமுகம்: “தோட்டியின் மகன்” – மிஸ்ரா ஜப்பார்

"தோட்டியின் மகன்" வாசித்து மீள்கிறேன். தகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியின் மகனை சுந்தர ராமசாமி மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளார். காலச்சுவடு பதிப்பகத்தின் நவீன இந்திய கிளாசிக் நாவல் வரிசையில் சிறப்பிடம் பெறும் தோட்டியின் மகனை வாசித்து முடித்த போது…
தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரப் பிள்ளை (தமிழில் சுந்தர ராமசாமி) | மதிப்புரை செ.சந்திரன் யுவராஜ்

தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரப் பிள்ளை (தமிழில் சுந்தர ராமசாமி) | மதிப்புரை செ.சந்திரன் யுவராஜ்

சென்ற வாரத்தில் நான் படித்த நாவல் "தோட்டியின் மகன்". பத்மபூஷன்,ஞானபீடம், சாகித்ய அகாடெமி பரிசுகளை வென்ற திரு.தகழி சிவசங்கரப் பிள்ளை அவர்கள் மலையாளத்தில் 1946 ல் எழுதிய நாவல்.,இதனை திரு.சுந்தர ராமசாமி அவர்கள் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார். நான் சிறு வயதில் 80…
தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரப் பிள்ளை (தமிழில் சுந்தர ராமசாமி)

தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரப் பிள்ளை (தமிழில் சுந்தர ராமசாமி)

மக்களால் பெரிதும் போற்றப்படும் கலை வடிவம் கதை இலக்கியம். இத்தகைய கதை இலக்கிய வடிவத்தின் பெரும் மாற்றம் இந்நாவல். அத்தோடு மட்டும் நின்று விடாமல் சமூகத்தினுடே சென்று மக்களின் வாழ்க்கையும் உரக்க பேசியது. இதுவரை இலக்கியத்தில் யாரும் பேசாத மொழிநடை, யாரும்…