தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரப் பிள்ளை (தமிழில் சுந்தர ராமசாமி) | மதிப்புரை செ.சந்திரன் யுவராஜ்

தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரப் பிள்ளை (தமிழில் சுந்தர ராமசாமி) | மதிப்புரை செ.சந்திரன் யுவராஜ்

சென்ற வாரத்தில் நான் படித்த நாவல் "தோட்டியின் மகன்". பத்மபூஷன்,ஞானபீடம், சாகித்ய அகாடெமி பரிசுகளை வென்ற திரு.தகழி சிவசங்கரப் பிள்ளை அவர்கள் மலையாளத்தில் 1946 ல் எழுதிய நாவல்.,இதனை திரு.சுந்தர ராமசாமி அவர்கள் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார். நான் சிறு வயதில் 80…