Posted inBook Review
மல்லிகாவின் சுகன்யா எழுதிய “தோழிகள் அவர்களுக்கான நேரத்தில்” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்
தோழிகள் அவர்களுக்கான நேரத்தில் : மனதைக் கவரும் எழுத்து இலக்கியத்தைப் பொருத்த வரையில், இருப்பதைத் தக்க வைப்பதும் – தேவையானதை அரவனைப்பதுவே அதனின் விருப்பமாக அமையும். இங்கே இது வேண்டாம் என்று விலக்கி வைப்பதற்கான காரணம் என்று எதுவுமில்லை. எல்லாவற்றையும் கடந்து…
