மல்லிகாவின் சுகன்யா எழுதிய "தோழிகள் அவர்களுக்கான நேரத்தில்" சிறுகதைத் தொகுப்பின் நூல் அறிமுகப் படம்; நூல் அட்டை, எழுத்தாளர் உருவப்படம் மற்றும் அறிமுகம் எழுதிய முத்தழகு கவியரசனின் படம் இடம்பெற்றுள்ளது.

மல்லிகாவின் சுகன்யா எழுதிய “தோழிகள் அவர்களுக்கான நேரத்தில்” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்

தோழிகள் அவர்களுக்கான நேரத்தில் : மனதைக் கவரும் எழுத்து இலக்கியத்தைப் பொருத்த வரையில், இருப்பதைத் தக்க வைப்பதும் – தேவையானதை அரவனைப்பதுவே அதனின் விருப்பமாக அமையும். இங்கே இது வேண்டாம் என்று விலக்கி வைப்பதற்கான காரணம் என்று எதுவுமில்லை. எல்லாவற்றையும் கடந்து…