athyaayam 12 : pen: andrum,indrum - narmada devi அத்தியாயம் 12 : பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 12 : பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

இந்தியா…நமது இந்தியா… ‘சோம்பேறித் தொழிலாளகள்’ “இந்த மில்லில் மின்விளக்குகள் இருக்கின்றன. தொழிலாளர்கள் மின்விளக்கு வெளிச்சம் கண்ணைக் கூசுகிறது என்று ஒரே புகாராம்.  தொழிற்சாலை கமிஷன் வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னர் வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள். ‘இரவு வேலையை அரசாங்கம் தடைசெய்துவிடும் கவலைப்படாதீர்கள்’…