யெஸ் பாலபாரதி எழுதிய “துலக்கம்”

யெஸ் பாலபாரதி எழுதிய “துலக்கம்”

தமிழ்ச் சமூகத்தில் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் நடமாடுகின்றனர். இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றவர்களிடம் அன்பு நிறைந்திருக்கிறது. ஆணோ, பெண்ணோ சிறப்புக் குழந்தைகளை பெற்றவர்களை சமூகம் பரிதாபமாகத்தான் பார்க்கிறது. அப்பார்வைகளில் ஏளனமும் நிறைந்துள்ளதை மறுக்க இயலாது. இப்படியான புரிதலற்ற மனிதர்கள்…