Posted inPoetry
கவிதை: தும்பியின் சிறகு — பொள்ளாச்சி முருகானந்தம்
தும்பியின் சிறகு... ---------------------------- நானு டவுசர் கிழிஞ்ச தன்னாசியப்பங் கோயிலு வீதி பரமான்....... கோழி மூட்டி சின்ராசு மூக்கு நோண்டி ஏரிமேடு பொன்னி.... அப்புறமேளு சவுரி முடி எம்சிஆரு நகரு காளீஸ்வரி வெரலு சூம்பி கட்டையன் சூளேஸ்வரன்பட்டி சோத்துமூட்டை ரங்கநாயகி..... சின்ன…