Posted inArticle
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “சிறார் இலக்கியமும் அறநெறிகளும்” கட்டுரை
சிறார் இலக்கியமும் அறநெறிகளும் - உதயசங்கர் முதலில் அறம் என்றால் என்ன? என்று தெரிந்து கொள்வோமா? அது ஏதோ யாராலும் கடைப்பிடிக்க முடியாத, அபூர்வமான, கடினமான, சிக்கலான யாருக்கும் புரியாத ஏதோ ஒரு வஸ்து என்பதைப் போல பெரிய பில்டப் கொடுத்து…
