Posted inBook Review
திருப்பூர் ஹரிஹரன் எழுதிய “சி.பி.ஐ.(எம்) டைரி – இளம் கம்யூனிஸ்ட்டுகளின் கையேடு’ – நூல் அறிமுகம்
’சி.பி.ஐ.(எம்) டைரி – இளம் கம்யூனிஸ்ட்டுகளின் கையேடு’ திருப்பூர் ஹரிஹரன் எழுதி, புதுகை ஓவியா பதிப்பகம் நேர்த்தியுடன் வெளியிட்டுள்ள அர்த்தமுள்ள, அழகான நூலாகும். 2022இல் வெளிவந்த முதல் பதிப்பைவிட இந்த இரண்டாம் பதிப்பு மேம்பாட்டுடன் விளங்குகிறது. நூறு பக்கங்களில் அழகிய தாளில்…
