இந்த முழு நாடும் போராடுகிறது-யாரோடு? – மதுக்கூர் இராமலிங்கம்

இந்த முழு நாடும் போராடுகிறது-யாரோடு? – மதுக்கூர் இராமலிங்கம்

  கொரோனா நோய்த்தொற்று உலகில் 210 நாடுகளை பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒருபுறத்தில் மருத்துவ நிபுணர்களும், அறிவியல் அறிஞர்களும் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான மருந்துகளை கண்டுபிடிப்பதற்கு அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அதை வைத்து தங்களது கல்லாப் பெட்டியை நிரப்பிக்கொள்ளலாம் என…
கொரானா: இயலாமையை மறைப்பதைத் தவிர அரசு வேறென்ன செய்கிறது..? – க.கனகராஜ் சிபிஎம், மாநில செயற்குழு உறுப்பினர்

கொரானா: இயலாமையை மறைப்பதைத் தவிர அரசு வேறென்ன செய்கிறது..? – க.கனகராஜ் சிபிஎம், மாநில செயற்குழு உறுப்பினர்

  தமிழக அரசு ஜூன் 23ஆம் தேதி நள்ளிரவு முதல் 30ஆம் தேதி நள்ளிரவு வரை மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்த ஆணையிட்ட இருக்கிறது. வேறுசில மாவட்டங்களுக்கும் முழு ஊரடங்கு விரிவுபடுத்தபடலாம் என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மதுரை மாவட்டத்தின் கண்காணிப்பு…
Naatai Ulakkum Rafale Pera Oozhal

நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்

ஊழல் ஓர் அறிமுகம் நாட்டை உலுக்கிய ஒரு மாபெரும் ஊழல் மக்களின் எதிர்ப்புக்குள்ளாகாமல் புதைகுழிக்குப் போய்க் கொண்டிருக்கிறது. அதுதான் ரபேல் பேர ஊழல். இது இந்திய விமானப் படைக்கு போர் விமானங்கள் வாங்குவது சம்பந்தமான பேரம். ரபேல் பேர ஊழல் மூலம்…