டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 12: படித்த மகன் | தமிழில்: ச.சுப்பா ராவ்

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 12: படித்த மகன் | தமிழில்: ச.சுப்பா ராவ்

நகரத்தில் படிப்பை முடித்துவிட்டு கிராமத்தில் இருக்கும் தன் வீட்டிற்கு வந்தான் மகன். விவசாயியான அப்பா, “மகனே! இன்று நம் வயலில் உழ வேண்டும். கலப்பையை எடுத்துக் கொண்டு என்னுடன் வா,“ என்றார். படித்தவன் என்ற கர்வம் கொண்ட மகன், “நான் படித்த…
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 11: முயலும், முள்ளம்பன்றியும் | தமிழில்: ச.சுப்பா ராவ்

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 11: முயலும், முள்ளம்பன்றியும் | தமிழில்: ச.சுப்பா ராவ்

ஒரு நாள் ஒரு முயல் ஒரு முள்ளம்பன்றியைப் பார்த்தது. “நீ ஏன் இவ்வளவு அசிங்கமாக இருக்கிறாய்? கால்கள் வளைந்து, தடுமாறி நடப்பது போல் இருக்கிறது,” என்றது முயல். முள்ளம்பன்றிக்குக் கோபம். “ஏன் என்னைப் பார்த்து கேலி செய்கிறாய்? என் வளைந்த கால்களால்…
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 10: வலையில் சிக்கிய பறவைகள் | தமிழில்: ச.சுப்பா ராவ்

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 10: வலையில் சிக்கிய பறவைகள் | தமிழில்: ச.சுப்பா ராவ்

வேடன் ஒருவன் ஒரு ஏரிக்கரையில் வலை விரித்து வைத்தான். அதில் நிறைய பறவைகள் சிக்கிக் கொண்டன. அந்தப் பறவைகள் பெரியவை என்பதால், அவை வலையைத் தூக்கிக் கொண்டு மொத்தமாகப் பறக்க ஆரம்பித்து விட்டன. வேடன் அவற்றைத் துரத்திக் கொண்டே ஓடினான். அப்போது…
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 9: கொசுவும், சிங்கமும் | தமிழில்: ச.சுப்பா ராவ்

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 9: கொசுவும், சிங்கமும் | தமிழில்: ச.சுப்பா ராவ்

சிங்கத்தின் முகத்தருகே பறந்த கொசு ஒன்று சிங்கத்திடம், “நீ எல்லாம் பெரிய பலசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் ! உனக்கு என்ன பலம் இருக்கிறது? குடியானவப் பெண்கள் சண்டை போடுவது போல,  நகங்களால் கிழிப்பாய். பற்களால் குதறுவாய் நீ எல்லாம் என்னைவிடப்…
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 8: கழுகும், கோழியும் | தமிழில்: ச.சுப்பா ராவ்

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 8: கழுகும், கோழியும் | தமிழில்: ச.சுப்பா ராவ்

ஒரு விவசாயி ஒரு கழுகையும், ஒரு கோழியையும் வளர்த்து வந்தான். விவசாயி கூப்பிடும் போதெல்லாம் கழுகு அவன் தோளில் வந்து அமர்ந்து கொண்டு அவனோடு கொஞ்சி விளையாடும். கோழியோ அவன் அழைத்தால் அலறி அடித்துக் கொண்டு ஓடும். ஒரு நாள் கழுகு…
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 7: மூன்று பன்களும், ஒரு பிஸ்கெட்டும் – தமிழில் ச.சுப்பா ராவ்

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 7: மூன்று பன்களும், ஒரு பிஸ்கெட்டும் – தமிழில் ச.சுப்பா ராவ்

பசியோடிருந்த ஒரு விவசாயி ஒரு கடையில் ஒரு பன்னை வாங்கித் தின்றான். பசி அடங்கவில்லை. எனவே இன்னொரு பன்னை வாங்கித் தின்றான். அப்போதும் பசி தீரவில்லை. சரி என்று மூன்றாவது முறையாக ஒரு பன்னை வாங்கித் தின்றான். அப்போதும் பசி அடங்கவில்லை.…
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 6: காக்கையும், அதன் குஞ்சுகளும் – தமிழில் ச.சுப்பா ராவ்

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 6: காக்கையும், அதன் குஞ்சுகளும் – தமிழில் ச.சுப்பா ராவ்

ஒரு தீவில் ஒரு காக்கை ஒரு மரத்தில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. முட்டையிட்டு குஞ்சுகள் பொறித்ததும், குஞ்சுகளை கடல் தாண்டி நாட்டிற்குள் கொண்டுவிட முடிவு செய்தது. எனவே, முதல் குஞ்சை தன் கால்களில் கவ்வியபடி கடலுக்கு மேலே பறந்தது. கடலுக்கு…
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 5: சம பங்கு – தமிழில் ச.சுப்பா ராவ்

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 5: சம பங்கு – தமிழில் ச.சுப்பா ராவ்

ஒரு வியாபாரிக்கு இரண்டு மகன்கள். வியாபாரிக்கு மூத்த மகனைத்தான் மிகவும் பிடிக்கும். தன் சொத்துகள் அனைத்தையும் அவனுக்கே தரப் போவதாக முடிவு செய்தான். அவன் மனைவி தன் இளைய மகனை நினைத்து வருந்தினாள். கணவனிடம் உங்கள் முடிவை இப்போதே மகன்களிடம் சொல்ல…
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 4: ஓநாயும், கிழவியும் – தமிழில் ச.சுப்பா ராவ்

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 4: ஓநாயும், கிழவியும் – தமிழில் ச.சுப்பா ராவ்

ஓநாயும், கிழவியும் ஒரு நாள் மிகவும் பசியோடிருந்த ஒரு ஓநாய் உணவு தேடித் திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு கிராமத்தின் எல்லையில் ஒரு சிறு குடிசையில் ஒரு சின்னப் பையன் அழும் சத்தம் கேட்டதும், ஓநாய் அந்தக் குடிசைப் பக்கமாகச் சென்று…