Posted inWeb Series
டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 12: படித்த மகன் | தமிழில்: ச.சுப்பா ராவ்
நகரத்தில் படிப்பை முடித்துவிட்டு கிராமத்தில் இருக்கும் தன் வீட்டிற்கு வந்தான் மகன். விவசாயியான அப்பா, “மகனே! இன்று நம் வயலில் உழ வேண்டும். கலப்பையை எடுத்துக் கொண்டு என்னுடன் வா,“ என்றார். படித்தவன் என்ற கர்வம் கொண்ட மகன், “நான் படித்த…