‘டிரெய்ன் டு பாகிஸ்தான்’, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக் கால கொடூரத்தைச் சித்தரிக்கும் நாவல் – பெ.விஜயகுமார்

‘டிரெய்ன் டு பாகிஸ்தான்’, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக் கால கொடூரத்தைச் சித்தரிக்கும் நாவல் – பெ.விஜயகுமார்

  இரு நூறாண்டு கால அடிமைத் தளையை நீக்கிட நூறாண்டு காலம் போராடி, எண்ணற்ற தியாகங்கள் செய்து விடுதலை பெற்றது இந்தியா.  இந்துக்களும், இஸ்லாமியர்களும், சீக்கியர்களும், கிறித்தவர்களும்,   என இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களும் விடுதலைக்கான வேள்வியில் ஒன்றிணைந்து நின்றோம். ஆனால்…