சிவஞானம் கவிதைகள்

1 ஆசிர்வதிக்கப்பட்ட தினத்தில் வனம் அதிர ஓடி இளைத்து நிலம் துடிக்க மூச்சு வாங்கி பூவும் காற்றும் மிதந்து விழ இணைகோடுகளுக்கு மத்தியில் இருளின் துணையுடன் ஜல்லிகள்…

Read More

கொடுங் கனவு சிறுகதை தமிழில்: கதிரேசன்

குஜராத்தி எழுத்தாளர் மினாள் தேவ் (Minal Daev) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ரீட்டா கோத்தாரி தமிழில்: கதிரேசன் எனது விரல்கள் கணினியின் விசைப் பலகையின் மீது பறந்து பறந்து…

Read More

நூல் அறிமுகம்: சு.ஹரிகிருஷ்ணன் பெ.சசிக்குமாரின் ’ரயிலே ரயிலே’ – இரா.சண்முகசாமி

நூல் : ரயிலே ரயிலே… (வரலாறு – அறிவியல் – தொழில்நுட்பம்) விலை: ரூ.170/- ஆசிரியர்கள் : சு.ஹரிகிருஷ்ணன், முனைவர் பெ.சசிகுமார் வெளியீடு : பாரதி புத்தகாலயம்…

Read More

நூல் அறிமுகம்: இந்திரஜித்தின் ரயில் – து.பா.பரமேஸ்வரி

ஆயிரமாயிரம் வரலாற்று சம்பவங்களும் அசம்பாவிதங்களும் கடந்து வந்த கருப்பு சரித்திரங்கள் ஏராளமானவை. பார் எங்கிலும் வாழ்ந்த இந்தியக் குடிகளின் கண்ணீர் காலங்கள் பல மறைக்கப்பட்ட பக்கங்களின் வரிகள்.…

Read More

பயணங்கள் கவிதை – சிரஞ்சீவி இராஜமோகன்

தாஜ்மஹால் காண ரயிலில் சென்றேன் கும்பத்துடன் கூச்சல் துணையொடு தஞ்சாவூர் முதலே தரையில் ஒருவர் வெயிலை பொருட்படுத்தாது எதுவுமில்லாமல் அவ்வளவு இனிமை தனிமையில் பயணம் அனைவருக்கும் பொது…

Read More

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 80 – சுகந்தி நாடார்

தறி கெட்டு ஓடும் ரெயில்களும் சர்வ வல்லமையும் நாம் முன்பு பார்த்த தறிகெட்டு ஓடும் மின் ரெயில் புதிர் கொண்டு வந்த Philippa Ruth Foot, Judith…

Read More

கேள்வி இங்கே..! பதில்..? சிறுகதை – சுதா

மணி 5 இருக்கும். நேரமாச்சு சீக்கிரம் வேலையை முடி என குமார் கத்திக்கொண்டே இருந்தான். சுமதி அதையெல்லாம் பொருட்படுத்தி அவளாக தெரியவில்லை.சுமதி அவளுக்கே உரிய பொறுமையோடு தன்…

Read More

அரியலூர் இரயில் பாலம் – மரு. உடலியங்கியல் பாலா

“முத்து நகர்” எக்ஸ்பிரஸ்… தூத்துக்குடி புறப்பட, எழும்பூர் ரயில் நிலையத்தில் 3வது நடைமேடையில் தயாராக நின்ற நிலையில்…. வழக்கமான, பேச்சு குரல்கள், போர்ட்டர்கள் பேரம், பிரியா விடை,…

Read More

முதல் ரயில் பயணம் சிறுகதை – கவிதா ராம்குமார்

ரிங் ரிங், ரிங் ரிங் என அலைபேசி அலறியது . சாப்பிட்டுக்கொண்டிருந்த லாவண்யாவிற்கு தொடர்ந்து மூன்று முறை அலைபேசி அலறியதால் பொறை ஏறிவிட்டது. உணவைப் பரிமாறிக் கொண்டிருந்த…

Read More