சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 10 – முனைவர். பா. ராம் மனோகர்

உள்ளூர் மரங்கள் இன பாதுகாப்பு! உணர்வு பூர்வ தேவை, ஒருங்கிணைப்பு! உலக புவி தினம் 22.04.23 அன்று உலகம் முழுவதும், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. நமது…

Read More

ஒட்டு போட்ட கால்சட்டையும் உயரத்தில் பறக்கும் தேசியக் கொடியும் கவிதை – கவிஞர் சே கார்கவி

1 உணவைத் தேடி அலையும் பொழுது இல்லை, மனிதர்களையும் நல்ல மனங்களையும் தேடி அலையும் கடின வேளைகளில்…. 2 சக்திமிகுந்த தெய்வமென கோவிலின் கற்பக்கிரகத்தைப் பார்த்து கையெடுத்து…

Read More

கோவை ஆனந்தனின் கவிதைகள்

நதியின் மரணம் ********************* அமைதியாக சலசலத்தோடும் நதியில் விடும்குஞ்சு மீன்களோடு இருகரையிலும் விதைகளையும் தூவினால் நாளாகும்போது இரண்டுமே வளர்ந்துவிடுகின்றன. ஒரு கல்லைத்தூக்கி வீசும்போது கூழாங்கற்களாய்ப் பெருகி நதிக்குள்ளயே…

Read More

ஆக்சிஜன் பறவை கவிதை – கோவை ஆனந்தன்

தார்ச்சாலைகள் நவீனமாக மாறும்போது – வேரோடு பிடுங்கியெறியப்படும் மரங்களின் நிழல்கள் எங்கு எப்படி உருமாற்றமடைந்திருக்குமென விடைகளைத்தேடியதில் நீண்டநாட்கள் திட்டமிட்டு வெட்டியமரங்கள் விழும்போது உயிரையும் உறவுகளையும் அதன் கனவுகளையும்…

Read More

வ.சு.வசந்தாவின் ஹைகூ கவிதைகள்

மாலையின் பூக்கள் சிதறிக் கிடக்கின்றன கடைசி யாத்திரை. இன்று வந்தவன் நாளையும் வருவான் சூரியன். முகம்மதுவும் மரிய சூசையும் மனம் விட்டு பேசும் இடம் சிவன் கோவில்…

Read More

காடு கவிதை – கலா புவன்

பகலின் இருட்டு மரங்களின் அடர்த்தி அருவிகள் தொடங்குமிடம் நகரங்களின் முன் ஜென்மம் காடு மனிதன் காட்டிற்கு அன்னியமானவன் மரங்களை அழித்து ஊர்களை உருவாக்கினான் மனிதனின் ஆசைகளுக்கு அளவேயில்லை…

Read More

சக்தியின் கவிதைகள்

காகங்கள்…….!!!!! ********************* அதிகாலை வேளையிலே குடிசையின் மீது மேல் அமர்ந்த காகங்கள் கரைந்து கொண்டிருக்கின்றன, காலையிலிருந்து காதுகள் வலி ஏற்பட ‘கா கா ‘என கரைந்து கொண்டிருந்த…

Read More

காடுகள் ஏன் அமைதியாக இருக்கின்றன சிறார் குறுங்கதை – குமரகுரு

கார் வேகமா போயிக்கிட்டிருக்கும்போது, சன்னல் வழி வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த அரவிந்தனுக்கு திடீர்னு ‘நாம வேகமா போறோமா இல்லை இந்த மரம் செடி கொடிகளெல்லாம் வேகமா நம்மளைப்…

Read More