நா.வே.அருளின் இரண்டு கவிதைகள்

நா.வே.அருளின் இரண்டு கவிதைகள்

  எதிர்காலம் ****************   கடவுள்களின் நூலகத்தில் சாத்தான்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? துகிலுரி தாளாமல் துடிக்கின்றன அம்மணங்கள் கீழுலகக் குற்றங்களின் நிரூபிக்கப்படாத குற்றங்களின் நடமாடும் நிழல்களாய் அரசியல் கோமாளிகள் அரிச்சுவடிக் கொலையாளிகள் சுத்தியல் குற்றவாளிகள் பிரேதத் தொழிலதிபர்கள். புனைபெயர்களில் ஒளிந்து…