Posted inBook Review
பா. செயப்பிரகாசம் எழுதிய ‘உச்சி வெயில்’ நாவல் – நூல் அறிமுகம்
'உச்சி வெயில்' நாவல் - நூல் அறிமுகம் மனிதத்தைச் சிதைக்கும் சா(தி)யம் சூன் 2, 1942 இல் தூத்துக்குடியில் பிறந்து, கம்யூனிச கொள்கைகளை உள்வாங்கிய இந்நூலாசிரியர் பா. செயப்பிரகாசம், சுமார் நூற்றம்பைது சிறுகதைகளையும், பதினெட்டு கட்டுரைகளையும், மூன்று நாவல்களையும் படைத்துள்ளார். 1968ஆம்…
