மூன்று குறுங்கதைகள் - உதயசங்கர் (Udhayasankar) கதைகள் | 1. பழையன புகுதலும் புதியன கழிதலும் | 2 . ஒளி | 3. புல்ஷிட். 

மூன்று குறுங்கதைகள் – உதயசங்கர்

மூன்று குறுங்கதைகள்  - உதயசங்கர் 1. பழையன புகுதலும் புதியன கழிதலும் ஒரு மின்னல் அடித்தது. இதுவரை அப்படியொரு மின்னலை ஊரார் யாரும் பார்த்ததில்லை. அந்த மின்னல் அத்தனை பெரிதாக, அத்தனை வலிமையாக, அத்தனை வெளிச்சமாக இருந்தது. எவ்வளவு வெளிச்சமாக இருந்ததென்றால்…
சிறுகதை : எலியும் கல்யாணிப்பசுவும் (Rat And Kalyani Cow) | மலையாளத்தில் - அஷீதா | தமிழில்- உதயசங்கர் (Udhayasankar) - https://bookday.in/

சிறுகதை : எலியும் கல்யாணிப்பசுவும் | மலையாளத்தில் – அஷீதா | தமிழில்- உதயசங்கர்

சிறுகதை : எலியும் கல்யாணிப்பசுவும் மலையாளத்தில் - அஷீதா தமிழில் - உதயசங்கர் ஒரு நாள் நடுப்பகலில் கல்யாணிப்பசு ஆலமரத்தடியில் அமர்ந்து ஓய்வாக அசைபோட்டுக் கொண்டிருந்தது தூரத்தில் ஒரு எலிக்குட்டி கல்யாணிப்பசுவைப் பார்த்துக் கொண்டிருந்தது. பார்க்கப் பார்க்க எலிக்குட்டிக்குப் பயங்கரப்பொறாமை வந்தது.…
சிறுகதை : கசுமலா காக்காவும், பூனைக்குட்டியும் போட்ட சண்டை | மலையாளத்தில் - அஷீதா | தமிழில் - உதயசங்கர் (Udhayasankar) - https://bookday.in/

சிறுகதை : கசுமலா காக்காவும், பூனைக்குட்டியும் போட்ட சண்டை | மலையாளத்தில் – அஷீதா | தமிழில்- உதயசங்கர்

சிறுகதை : கசுமலா காக்காவும், பூனைக்குட்டியும் போட்ட சண்டை | மலையாளத்தில் - அஷீதா | தமிழில்- உதயசங்கர் மலையாளத்தில் - அஷீதா தமிழில் - உதயசங்கர் நடுப்பகலில், சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் கசுமலா காக்காவும் வட்டமாய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.…
சிறுகதை : சூசனா செய்த கலாட்டா (Susana Seitha Galata) Galata made by Susana | மலையாளத்தில் - அஷீதா | தமிழில் - உதயசங்கர் (Udhayasankar) - https://bookday.in/

சிறுகதை : சூசனா செய்த கலாட்டா | மலையாளத்தில் – அஷீதா | தமிழில்- உதயசங்கர்

சிறுகதை : சூசனா செய்த கலாட்டா மலையாளத்தில் - அஷீதா தமிழில் - உதயசங்கர் ஒரு தடவை சூசனா ஆட்டுக்குட்டி சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டி ஆகியோருடன் கள்ளன்போலீஸ் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தது. பூனை தான் போலீஸ். பூனை போலீஸ் பிடிக்காதிருக்கவேண்டும் என்று…
சிறுகதை : கோழியும் குள்ளநரியும் (Chicken and Fox) | மலையாளத்தில் - அஷீதா | தமிழில் - உதயசங்கர் (Udhayasankar) - https://bookday.in/

சிறுகதை : கோழியும் குள்ளநரியும்| மலையாளத்தில் – அஷீதா | தமிழில்- உதயசங்கர்

சிறுகதை : கோழியும் குள்ளநரியும்| மலையாளத்தில் - அஷீதா | தமிழில்- உதயசங்கர் மலையாளத்தில் - அஷீதா தமிழில் - உதயசங்கர்   ஒருநாள் காலையில் நீலகண்டன் குள்ளநரி பதுங்கிப் பதுங்கி மெகர்பாவின் கூட்டுக்குப் பக்கத்தில் சென்றது. பிறகு சாதாரணமாகச் சொல்லியது,…
சிறுகதை : நீலகண்டன் குள்ளநரியின் கதை - The story of the Neelakandan dwarf | மலையாளத்தில் - அஷீதா | தமிழில்-உதயசங்கர் (Udhayasankar) - https://bookday.in/

சிறுகதை : நீலகண்டன் குள்ளநரியின் கதை| மலையாளத்தில் – அஷீதா | தமிழில்- உதயசங்கர்

சிறுகதை : நீலகண்டன் குள்ளநரியின் கதை மலையாளத்தில் - அஷீதா தமிழில் - உதயசங்கர் ஒரு நாள் நீலகண்டன் குள்ளநரி நொண்டி நொண்டிக் கதைப்பாட்டியும், நண்பர்களும் கூடியிருக்கிற ஆலமரத்தடிக்கு பணிவுடன் தலையைக் குனிந்தபடி வந்தது. அதைப் பார்த்தால் சாதாரணக் குள்ளநரியைப் போல…
சிறுகதை: கசுமலா காக்காவின் குஞ்சுகள் (Kasumala Kakkavin Kunjukal Story) | மலையாளத்தில் - அஷீதா (Ashitha) | தமிழில் - உதயசங்கர் (Udhayasankar)

சிறுகதை: கசுமலா காக்காவின் குஞ்சுகள் | மலையாளத்தில் – அஷீதா | தமிழில்- உதயசங்கர்

சிறுகதை: கசுமலா காக்காவின் குஞ்சுகள் மலையாளத்தில் - அஷீதா தமிழில்- உதயசங்கர்   கசுமலா காக்காவின் முட்டைகள் பொரிந்து விட்டன என்று பூனைக்குட்டி வந்து சொன்னது. சின்னுவும், நாய்க்குட்டியும் மெகர்பா கோழியும், பூனைக்குட்டியும், கல்யாணிப்பசுவும் கசுமலா காக்காவின் குஞ்சுகளைப் பார்ப்பதற்காகப் போயிருந்தார்கள்.…
உதயசங்கர் (Udhayasankar) எழுதிய ஆதனின் பொம்மை (Aadhanin Bommai) புத்தகம் - 2023 ஆம் ஆண்டுக்கான 'பால புரஸ்கார் விருதைப் பெற்றுள்ளது.

உதயசங்கரின் ஆதனின் பொம்மை (Aadhanin Bommai) – நூல் அறிமுகம்

உதயசங்கரின் ஆதனின் பொம்மை (Aadhanin Bommai) - சிறார் இலக்கிய வகைமையில் இளையோருக்கான இந்நூல் 2023 ஆம் ஆண்டுக்கான 'பால புரஸ்கார் விருதைப்' பெற்றுள்ளது. சிறுவர்களுக்குக் கதை சொல்வதென்பது எளிதான ஒன்றல்ல.பாரதியார் தனது 'கண்ணன் - என் தாய்' என்னும் கவிதையில்…
சிறுகதை : மெகர்பா கோழியின் கதை (The story of Megerba chicken) | மலையாளத்தில் - அஷீதா | தமிழில் - உதயசங்கர் (Udhayasankar) - https://bookday.in/

சிறுகதை: மெகர்பா கோழியின் கதை | மலையாளத்தில் – அஷீதா | தமிழில்- உதயசங்கர்

சிறுகதை: மெகர்பா கோழியின் கதை மலையாளத்தில் - அஷீதா தமிழில்- உதயசங்கர் ஒரு முறை மெகர்பா கோழி கதைப்பாட்டியிடம் பிடிவாதம் பிடித்தது. ஊர் சுற்றிப் பார்க்கப் போக வேண்டும் என்று சொல்லியது. “ மற்ற பறவைகளைப் போல என்னால் பறக்கமுடியாது.. அதனால்…