அறிவுமதி எழுதிய “ உலக அமைதிக்கான நூல் புறநானூறு” புத்தகம் | Poet Arivumathi's Ulaga Amaithikkaana Nool Purananooru Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

அறிவுமதி எழுதிய “உலக அமைதிக்கான நூல் புறநானூறு” – நூல் அறிமுகம்

“உலக அமைதிக்கான நூல் புறநானூறு” – நூல் அறிமுகம் ஓர் எழுத்தாளன் அல்லது கலைஞன் ஒட்டுமொத்த சமூகத்தின் ஆன்மா. அதனால் அவன் மக்களின் விருப்பத்தை, அவர்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்க வேண்டும். ஒருவேளை மக்களின் விருப்பம் மனித நேயத்திற்கோ அல்லது உயிர் நேயத்திற்கோ…