நூல் அறிமுகம்: தீமையின் உயிர்க் கூறுகளைக் காட்சிப்படுத்தும் மொழிபெயர்ப்பு நாவல் – பேரா.க.பஞ்சாங்கம்.

நூல் அறிமுகம்: தீமையின் உயிர்க் கூறுகளைக் காட்சிப்படுத்தும் மொழிபெயர்ப்பு நாவல் – பேரா.க.பஞ்சாங்கம்.

          தமிழிலக்கிய வெளியில் இன்று மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கான அறுவடைக்காலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தாய்மொழியில் எழுதப்படும் இலக்கியங்களைவிட மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்குப் பெரிதும் "மவுசு" கூடியிருக்கிறது என்றொரு கருத்து நிலவுகிறது. பதிப்பகத்தார் பலரும் இதை நோக்கிப் படையெடுப்பதைப் பார்த்தால் இந்தக் கருத்து மேலும் வலுப்பெறுகிறது.…