Posted inArticle
இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களும்; கோவிட்-19 பெருந்தொற்றும்
பேரா. பு. அன்பழகன் குழந்தைகள் நாட்டின் செல்வமாகும் அவர்களின் கல்வி, நலம், சுற்றுப்புற சூழல்களை நல்ல முறையில் வளர்த்தெடுத்தால் நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. தெற்காசியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கா போன்ற…