Posted inWeb Series
போர் சிதைத்த நிலத்தின் கதை (அசைந்தசைந்த நிலத்தின் குரல்கள்) 18 – மணிமாறன்
கடந்த காலத்திற்குள் பயணம் செய்வதும் அதன் வழியே நிகழ்காலத்தின் புதிய தடங்களைக் கண்டுணர முயற்சிப்பதும் ஒரு பண்பாட்டுச் செயல்பாடு. அதிலும் குறிப்பாக எழுத்தாளர்கள் நினைவுக் குளத்திற்குள் அலைந்தே கதையெனும் வசீகரத்தைக் கண்டடைகின்றனர். எழுதிச் சேர்த்திருப்பதில் தன்னையும், தன் மன விருப்பங்களையும் கொந்தளிப்பான…