ச. தமிழ்ச்செல்வன் S.Tamilselvan in Kaveri Aatrankarai the rich literary tradition and the need for a new library Uraar Vanaindha Noolagam - https://bookday.in/

ஊரார் வனைந்த நூலகம் – ச. தமிழ்ச்செல்வன்

ஊரார் வனைந்த நூலகம் - ச. தமிழ்ச்செல்வன்   காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் முசிறி. எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் பிறந்த ஊர். ஊருக்கு வெளியே ஆற்றின் கரையில் இயங்கி வந்தது அரசு நூலகம். அந்த நூலகக் கட்டிடம் காலத்தால்…