நூல் அறிமுகம்: ரா.கி.ரங்கராஜனின் *“ரா.கி.ர.டைம்ஸ்“* – உஷாதீபன்

நூல் அறிமுகம்: ரா.கி.ரங்கராஜனின் *“ரா.கி.ர.டைம்ஸ்“* – உஷாதீபன்

நூல்: “ரா.கி.ர.டைம்ஸ்“ ஆசிரியர்: ரா.கி.ரங்கராஜன் வெளியீடு- சிறுவாணி வாசகர் மையம், கோவை. பதிப்பகம்:- பவித்ரா பதிப்பகம், 24-5, சின்னம்மாள் வீதி, கே.கே.புதூர் போஸ்ட், கோயம்புத்தூர்-641038 (siruvanivasagar@gmail.com) குமுதத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் திரு ரா.கி.ரங்கராஜன் அவர்கள். நாற்பது ஆண்டுகள் பணிபுரிந்த அவர்…
நூல் அறிமுகம்: மனோலயங்களின் தாலாட்டு – உஷாதீபன்

நூல் அறிமுகம்: மனோலயங்களின் தாலாட்டு – உஷாதீபன்

நூல்: பல நேரங்களில் பல மனிதர்கள் ஆசிரியர்: பாரதிமணி வெளியீடு: சிறுவாணி வாசகர் மையம்  எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிட வேண்டும் என்றால் இப்படித்தான் சொல்லியாக வேண்டும். “சமீபத்தில் இவ்வளவு விஷயங்களை உள்ளடக்கிய ஒரு கனமான புத்தகத்தைப் படித்ததில்லை.” கனமென்றால் தடிமன் அல்ல.…
நூல் அறிமுகம்: சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் இமையத்தின் *செல்லாத பணம் நாவல்* – உஷாதீபன்

நூல் அறிமுகம்: சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் இமையத்தின் *செல்லாத பணம் நாவல்* – உஷாதீபன்

நூல்: செல்லாத பணம் நாவல் ஆசிரியர்: இமையம்  வெளியீடு: க்ரியா பதிப்பகம் விலை: ரூ. 270 ஒரு நாவலைப் படித்து மனசு பொறுக்காமல் நான் அழுதது இதுவே முதல் தடவை. எனது வாசிப்பு அனுபவத்தின் இத்தனை ஆண்டுகளில் இதுவே முதல் நிகழ்வு.…
நூல் அறிமுகம்: உஷாதீபனின் சிறுகதைத் தொகுப்பு “நான் அதுவல்ல…!” – திரு.கி.மீனாட்சி சுந்தரம்

நூல் அறிமுகம்: உஷாதீபனின் சிறுகதைத் தொகுப்பு “நான் அதுவல்ல…!” – திரு.கி.மீனாட்சி சுந்தரம்

ஒரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை எப்படி மதிப்பிடுவது? மனித மனத்தை செப்பனிடுவதற்காகவும் மனிதகுல மேம்பாட்டிற்காகவும் நல்ல விஷயங்களைச் சொல்ல முயன்று அதை உணர்த்துவதில் வெற்றி பெற்ற கதைகள் நல்ல கதைகள்.  அந்தவகையில் உஷாதீபனின் “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுப்பிலுள்ள…
சிறுகதை: “ஓய்வு தந்த ஆய்வு” – உஷாதீபன்

சிறுகதை: “ஓய்வு தந்த ஆய்வு” – உஷாதீபன்

தனது பணி ஓய்வை இந்த ஊருக்கும் உலகத்திற்கும் யார் டமாரம் போட்டுச் சொன்னார்கள் என்று சபேசனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. எப்படி இது எல்லாருக்கும் தெரிந்தது? அப்படி அப்படியே பேச்சோடு பேச்சாகப் பரவி விடுமோ? யாரேனும் ஒருவர் சொல்ல, அவர் இன்னொருத்தருக்குச் சொல்ல…அவர்…
சிறுகதை வாசிப்பனுபவம்: கோபிகிருஷ்ணன் கதைகள் *ஆண்* – உஷாதீபன்

சிறுகதை வாசிப்பனுபவம்: கோபிகிருஷ்ணன் கதைகள் *ஆண்* – உஷாதீபன்

ஒரு எழுத்தாளனுக்கு அவன் கதை எழுத கரு எங்கிருந்து தோன்றும், எப்படித் தோன்றும், எந்தப் புள்ளியிலிருந்து புறப்படும் என்று அறுதியிட்டு யாராலும் சொல்ல முடியாது. அது அவரவர் ரசனையைப் பொறுத்தது. வாசிப்பு அனுபவ முதிர்ச்சியைப் பொறுத்தது. ஒரு கதை இன்ன இடத்தில்தான்…
வண்ணநிலவன் சிறுகதை *“பசி”* வாசிப்பனுபவம் – உஷாதீபன்

வண்ணநிலவன் சிறுகதை *“பசி”* வாசிப்பனுபவம் – உஷாதீபன்

கதையைப் படிக்க ஆரம்பிக்கும்போதே ரொம்ப காலம் எழுதாமல் இருந்த ஒருவர், மறுபடியும் இப்போது எழுதும்போது, அந்தப் பழைய எழுத்துத்தான் இது என்று ஏனோ மனதில் தோன்றி விடுகிறது. அத்தோடு கதாபாத்திரங்கள் பேசும் மொழியில், தலைமுறைகள் கடந்த வேளையில் இப்போதும் இந்த வழக்கு…
நூல் அறிமுகம்: சாகித்ய அகாடமி பரிசு பெற்ற திரு. ஆ.மாதவனின் இலக்கியச் சுவடுகள் – உஷாதீபன்

நூல் அறிமுகம்: சாகித்ய அகாடமி பரிசு பெற்ற திரு. ஆ.மாதவனின் இலக்கியச் சுவடுகள் – உஷாதீபன்

நூல்: இலக்கியச் சுவடுகள் கட்டுரைத் தொகுப்பு ஆசிரியர்: ஆ.மாதவன் வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை. படித்து முடித்தாயிற்று. ஆ. மாதவனின் ”இலக்கியச் சுவடுகள்” கட்டுரைத் தொகுப்பை. இதற்குத்தான் 2015 சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. விருதுக்குத் தகுதியானவர் ஆ. மாதவன்.…
நூல் அறிமுகம் : கண்ணதாசன் எழுதிய *சந்தித்தேன் சிந்தித்தேன்* – உஷாதீபன்

நூல் அறிமுகம் : கண்ணதாசன் எழுதிய *சந்தித்தேன் சிந்தித்தேன்* – உஷாதீபன்

நூல்: சந்தித்தேன் சிந்தித்தேன் ஆசிரியர்: கண்ணதாசன் வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17 2021-ம் ஆண்டில் நான் படித்த இரண்டாவது புத்தகம் இது. தடையில்லாமல் படித்துச் செல்வதற்கு, கவித்துவத்தோடு, மடை திறந்த வெள்ளமாய் எழுதிச் செல்லும் கவியரசர் கண்ணதாசன் புத்தகத்தை விட வேறு…