நூல் அறிமுகம்: எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களின் *குறுக்குவெட்டுகள் * – உஷாதீபன்

நூல் அறிமுகம்: எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களின் *குறுக்குவெட்டுகள் * – உஷாதீபன்

நூல்: குறுக்குவெட்டுகள் ஆசிரியர்: அசோகமித்திரன்  விலை: ரூ.143 வெளியீடு:  நற்றிணை பதிப்பகம், சென்னை. வாழ்வே ஆறுதல் கொள்வதில்தான் இருக்கிறது. பொய்தான். ஆனால் அதுதான் மெய். அங்கங்கே சில வரிகளை இப்படித் தெளித்துக் கொண்டே படிக்கும் வாசகனைத் தன் பக்கம் ஈர்த்து நிறுத்தி…
நூல் அறிமுகம்: இந்திரா பார்த்தசாரதியின் *“வெந்து தணிந்த காடுகள்”* – உஷாதீபன்

நூல் அறிமுகம்: இந்திரா பார்த்தசாரதியின் *“வெந்து தணிந்த காடுகள்”* – உஷாதீபன்

நூல்: வெந்து தணிந்த காடுகள் ஆசிரியர்: இந்திரா பார்த்தசாரதி வெளியீடு: கிழக்குபதிப்பகம் பார வண்டியில் மணலை மூட்டை மூட்டையாகக் கட்டி, ஏற்றி, இறக்கி,மூட்டையை அவிழ்த்து மணலை கீழே கொட்டி மறுபடியும் மூட்டையாகக் கட்டி ஏற்றி, இறக்கி, கொட்டி…….மறுபடியும் கட்டி ஏற்றி…ஏற்றி…..ஏற்றி….. எல்லோரும்…
நூல் அறிமுகம்: ஒய்.ஜி.மகேந்திரனின் *நான் சுவாசிக்கும் சிவாஜி* – உஷாதீபன்

நூல் அறிமுகம்: ஒய்.ஜி.மகேந்திரனின் *நான் சுவாசிக்கும் சிவாஜி* – உஷாதீபன்

நூல்: நான் சுவாசிக்கும் சிவாஜி ஆசிரியர்: ஒய்.ஜி.மகேந்திரன் வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்  நடிகர் ஒய்.ஜீ.மகேந்திரன் நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் முதன்மை ரசிகர். சிவாஜி வெறியர் என்றே என்னைச் சொல்லிக் கொள்ளலாம்...அதில் எனக்குப் பெருமைதான் என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார். நடிகர்திலகமும் அவரை அந்தளவுக்கு…
நூல் அறிமுகம்: எழுத்தாளர் க.நா.சுப்ரமண்யம் அவர்களின் *”இலக்கியச் சாதனையாளர்கள்”* – உஷாதீபன்

நூல் அறிமுகம்: எழுத்தாளர் க.நா.சுப்ரமண்யம் அவர்களின் *”இலக்கியச் சாதனையாளர்கள்”* – உஷாதீபன்

''இலக்கியச் சாதனையாளர்கள்” க.நா.சுப்ரமண்யம் வெளியீடு:- சந்தியா பதிப்பகம், சென்னை-83. எழுத்துலக ஆளுமை க.நா.சு. அவர்களின் விமர்சனங்களில் எப்பொழுதும் உண்மையின் ஒளி இருக்கும். வேண்டுபவர், வேண்டாதவர் என்கிற பாகுபாடு கிடையாது. மனதில் பட்டதை எழுதி விடுவது. அதிலிருக்கும் உண்மையை உணர்ந்து விருப்பமிருந்தால் தங்களைத்…
சிறுகதை வாசிப்பனுபவம்: எழுத்தாளர் கந்தர்வன் கதை “தெரியாமலே…!” – உஷாதீபன்

சிறுகதை வாசிப்பனுபவம்: எழுத்தாளர் கந்தர்வன் கதை “தெரியாமலே…!” – உஷாதீபன்

தானே அது நின்று போகும் வகையிலான அனுபவ ரீதியிலான எழுத்து வகைமை இவருக்குக் கைவரப்பெற்றது. இதற்கு மேல் ஒரு வரி, ஒரு வார்த்தை ஆகாது என்று…கம்பீரமாய்த் தலை நிமிரும் முடிவுகள். வாசகன் எண்ணிப் பார்க்காத வழிமுறைகளில் சிந்தித்து, எளிமையான, யதார்த்தமான அறிந்த…
நூல் அறிமுகம்: “இதயம் தொட்ட இலக்கியவாதிகள்“ – உஷாதீபன்

நூல் அறிமுகம்: “இதயம் தொட்ட இலக்கியவாதிகள்“ – உஷாதீபன்

நூல்: “இதயம் தொட்ட இலக்கியவாதிகள்“  ஆசிரியர்: விஜயா மு.வேலாயுதம்   வெளியீடு: வானதி பதிப்பகம், 23-தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. கோவை விஜயா பதிப்பகம் அதிபர் திரு மு.வேலாயுதம் ஐயா அவர்களை முதன் முதலாக மதுரை காலேஜ் உறவுஸ் புத்தக வெளியீட்டு விழா…
நூல் அறிமுகம்: பொய்கைக்கரைப்பட்டி –  நேர்த்தியான கலை வடிவம்..! | உஷாதீபன்

நூல் அறிமுகம்: பொய்கைக்கரைப்பட்டி –  நேர்த்தியான கலை வடிவம்..! | உஷாதீபன்

நூல்: பொய்கைக்கரைப்பட்டி ஆசிரியர்: எஸ். அர்ஷியா வெளியீடு: புலம் வெளியீடு விலை: ₹123.00 INR*·  நாவல் என்பது ஒரு மிகப் பெரிய கலை உருவம். அது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தின் நிகழ்வுகளையும், மக்களின் வாழ்வியல் முறைமைகளையும், சமுதாய மாற்றங்களையும், பிரதி…