வீ.பழனி எழுதிய “மனித உரிமைகள்” புத்தகம் | V.Palani Manitha Urimaigal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

வீ.பழனி எழுதிய “மனித உரிமைகள்” – நூல் அறிமுகம்

"உரிமைகளுக்கான போராட்டத்தில் ஒன்றிணைந்து செயல்படுவோம்" சட்டம் ஒழுங்கை காப்பாற்ற காவல்துறை இருக்கிறது. நீதியை காப்பாற்ற நீதிமன்றங்கள் இருக்கின்றன. மிருகங்களை காப்பாற்ற பல அமைப்புகள் இருக்கின்றன. மக்களைக் காப்பாற்ற தான் யாரும் இல்லை. கவிக்கோ அப்துல் ரகுமான் வரிகள் இவை. இன்றைக்கு மனித…
எழுத்தாளர் வீ.பழனி எழுதிய மாஞ்சோலை (Manjolai) புத்தகம் | தோட்ட தொழிலாளர்கள் சங்கம் | தாமிரபரணி படுகொலை (Manjolai Labourers Massacre)

வீ.பழனி எழுதிய “மாஞ்சோலை” – நூல் அறிமுகம்

மாஞ்சோலை (Manjolai) என்ற புத்தகத்தை கட்டுரை வடிவில் எழுத்தாளர் மற்றும் இடதுசாரி சிந்தனையாளர் தோழர் வீ.பழனி அவர்கள் எழுதியுள்ளார். ஒரு போராட்டம் நடைபெற்று மிகப்பெரிய அடக்குமுறைக்கு நடந்த பிறகு, அந்த போராட்டத்தில் பங்கேற்ற தோழர் ஒருவர், அது குறித்து ஒப்புதல் வாக்குமூலம்…