கவிதைச் சந்நதம் 30 – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 30 – நா.வே.அருள்

வாடிப்போன மாலைகள் *********************************  விசித்திரம் என்னவென்றால் ஒரு பெண்ணுக்கு அவளது உடலுறுப்புகளே விலங்குகளாகிவிடுவதுதான். கைவிலங்கு கால் விலங்குகளை விட கருப்பை விலங்குதான் தப்பிக்கவே முடியாத தசைவிலங்கு.  பெண்ணுறுப்போ விலங்கு அல்ல; பெருஞ்சிறை! ஆண் மையச் சமூகத்தின் சர்வாதிகாரத்திற்கு அதுவே காரணமாகிவிடுகிறது.  …