வகுப்பறை கதைகள் (Vagupparai Kathaikal) 39:- குரூப் ஃபோட்டோ - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | பள்ளிக்காலத்தின் இறுதி நாட்களையும் | www.bookday.in |

வகுப்பறைக் கதைகள் 39:- குரூப் ஃபோட்டோ – விட்டல்ராவ்

குரூப் ஃபோட்டோ வகுப்பறைக் கதைகள் - 39 - விட்டல்ராவ் ‘‘உன்னத் தேடி நம்ம ராஜு நாயக்கர் வந்துட்டுப் போனார், போய் என்னானு கேட்டுட்டு வா’’ என்றாள் அம்மா. உடனே புறப்பட்டுப் போனேன். ‘‘வாப்பா, இப்பத்தான் ஒங்க வீட்லேருந்து வர்ரேன்’’ என்று…
வகுப்பறை கதைகள் (Vagupparai Kathaikal) 38:- ஆண்டு மலர் - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | பள்ளிப் பருவத்தின் அந்த இனிமையான, பரபரப்பான நாட்கள் | www.bookday.in |

வகுப்பறைக் கதைகள் 38:- ஆண்டு மலர் – விட்டல்ராவ்

ஆண்டு மலர் வகுப்பறைக் கதைகள் - 37 - விட்டல்ராவ் வகுப்பறையில் எல்லோரும் தினசரி இதழ் ஒன்றை படிப்பதன் மூலம் மாணவர்கள் தம் பொது வாசிப்பு பழக்கத்தையும், பொது அறிவையும், தேசிய உலக நாட்டு நடப்புகளையும், பிற செய்திகளையும் அறிந்து கொள்ளுவதையும்,…
வகுப்பறை கதைகள் (Vagupparai Kathaikal) 37:- மதுக்கரை முகாம் - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | பள்ளிப் பருவத்தின் மறக்க முடியாத என்.சி.சி (NCC) முகாம் | www.bookday.in |

வகுப்பறைக் கதைகள் 37:- மதுக்கரை முகாம் – விட்டல்ராவ்

மதுக்கரை முகாம் வகுப்பறைக் கதைகள் - 37 - விட்டல்ராவ் “ஸ்கூலுக்கு வரும்போது போகும்போது ஒங்க பெரீப்பா  ஹோட்டல் வழியாத்தானே போறே வர்றே?” என்று அன்று கேட்டார் சுப்பாராவ் சார். ஆமாமென்றதும் தம் இறுக்கமான முகத்தில் சிறு புன்னகை இழையோட ஒரு…
வகுப்பறை கதைகள் (Vagupparai Kathaikal) 36:- சோடா, கலர், டீ, பால், காபி - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in |

வகுப்பறைக் கதைகள் 36:- சோடா, கலர், டீ, பால், காபி – விட்டல்ராவ்

சோடா, கலர், டீ, பால், காபி வகுப்பறைக் கதைகள் - 35 - விட்டல்ராவ் மகிமைநாதன் சுற்றறிக்கையோடு வகுப்பறைக்குள் நுழைந்தாலே மாணவர்களுக்கு இரண்டுவிதமான எதிர்பார்ப்புகள் ஏற்படும். எதிர்பார்க்காத விடுமுறை அல்லது நிகழ்ச்சி அல்லது ஆசிரியர்களோடான தலைமையாசிரியரின் ஆலோசனைச் சந்திப்பாக  இருந்துவிடும். சம்பளம்…
வகுப்பறை கதைகள் 35 (Vagupparai Kathaikal):- அப்பா விடைபெற்றார் - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in | தந்தையை இழந்த ஒரு சிறுவனின் மனநிலை

வகுப்பறைக் கதைகள் 35:- அப்பா விடைபெற்றார் – விட்டல்ராவ்

அப்பா விடைபெற்றார் வகுப்பறைக் கதைகள் - 35 - விட்டல்ராவ் எருமாபாளையம் சாலையில் அங்கங்கே எதிரெதிரே நிறைய சந்துகள். ஒரு வளைவான திருப்பம். திருப்பத்தை ஒட்டி சிறு மைதானத்தில் எவ்வித தண்ணீர் வசதிக்கான இணைப்புமில்லாத மூன்று பொதுக் கழிப்பறைகள். அப்பகுதி பெண்கள்…
வகுப்பறை கதைகள் 34 (Vagupparai Kathaikal):- தாடி பொறுப்பேற்கிறார் - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in | பள்ளி மாணவர்கள் கதை

வகுப்பறைக் கதைகள் 34:- தாடி பொறுப்பேற்கிறார் – விட்டல்ராவ்

தாடி பொறுப்பேற்கிறார் வகுப்பறைக் கதைகள் - 34 - விட்டல்ராவ் அந்தக் கட்டிடமிருக்கும் இடம் ஏறக்குறைய சேலம் முள்ளுவாடி ரெயில்வே கேட் அருகில் அமைந்திருந்தது. ஊர் அறிந்த பெயர் அந்த உயர்ரக தங்கும் விகுதி - உணவு விடுதியின் [போர்டிங் அண்டு…
வகுப்பறை கதைகள் 33 (Vagupparai Kathaikal):- கரஞ்சி கோப்பையும் நாடகமும் - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in | பள்ளி மாணவர்கள் கதை

வகுப்பறைக் கதைகள் 33:- கரஞ்சி கோப்பையும் நாடகமும் – விட்டல்ராவ்

கரஞ்சி கோப்பையும் நாடகமும் வகுப்பறைக் கதைகள் - 33 - விட்டல்ராவ் நான்காம் படிவம் எனும் ஒன்பதாம் வகுப்புக்கு புது தமிழய்யா  ஆறுமுகனார் என்று ஒருவர் வந்தார். வேட்டி சட்டை அங்கவஸ்திரமென்று வழக்கமான தமிழாசிரியர் போல இல்லாமல் முழுக்கைச் சட்டையை பாண்டுக்குள்…
வகுப்பறை கதைகள் 32 (Vagupparai Kathaikal):- கையெழுத்துப் பத்திரிகை - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in | பள்ளி மாணவர்கள் கதை

வகுப்பறைக் கதைகள் 32:- கையெழுத்துப் பத்திரிகை – விட்டல்ராவ்

கையெழுத்துப் பத்திரிகை வகுப்பறைக் கதைகள் - 32 - விட்டல்ராவ் நாளையிலிருந்து நீண்ட விடுமுறை. மாணவர்கள் நிறைய பேர் விடுமுறையின்போது அயலூர்களிலும் உள்ளூர்களிலுமுள்ள தங்கள் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று கொஞ்ச நாளிருந்துவிட்டு வருவது குறித்து வகுப்பறையின் அவ்வாண்டுக்கான கடைசி நாளன்று பெருமையடித்துக்…
வகுப்பறை கதைகள் 31 (Vagupparai Kathaikal):- புதியதோர் திசை தொடக்கம் - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in | பள்ளி மாணவர்கள் கதை

வகுப்பறைக் கதைகள் 31:- புதியதோர் திசை தொடக்கம் – விட்டல்ராவ்

புதியதோர் திசை தொடக்கம் வகுப்பறைக் கதைகள் - 31 - விட்டல்ராவ் ஜோசப் சாமியார் எல்லோரிடமும் வந்து விடைபெற்றுக் கொண்டது மாணவர்களைக் கண்கலங்கடித்துவிட்டது. கிருஷ்ணகிரிக்கு அருகிலுள்ள சிற்றூர் எல்தகிரி. அந்த எல்தகிரியில் ஒரு தேவாலயமும் உயர்நிலைப்பள்ளியும் நிறுவி அப்பள்ளிக்கு தலைமையாசிரியராக ஃபாதர்…