Posted inStory
சிறுகதை: வைகுண்ட ஏகாதசி – பா.அசோக்குமார்
தினமும் காலையில் எழுந்தவுடன் காலண்டரில் தேதியை கிழிப்பதையே முதல் வேலையாக செய்து கொண்டிருந்தான் சென்றாயன். "நீயெல்லாம் என்னத்த படிச்சு கிழிச்ச?" அப்படினு யாரும் கேட்டு விடக் கூடாது என்பதற்காக இருக்குமோ என்று நாம் நினைக்கலாம். ஆனால் அவன் அன்றாடம் இதனை செய்து…