Posted inBook Review
நூல் அறிமுகம்: கவிப்பேரரசு வைரமுத்துவின் சிறுகதைகள்-பெ.அந்தோணிராஜ்
இத்தொகுப்பில் நாற்பது சிறுகதைகள் உள்ளன. பல்வேறு பரிமாணங்களில் பயணிக்கிறது கதைகள். கிராமத்து பணக்கஷ்டமான ஆனால் சந்தோஷமான வாழ்வு, புதிய வாழ்வைத்தேடிப்போகும் இன்றைய கிராமம், நகர வாழ்வு, இயந்திரத்தனமான, எதற்கும் இடம் கொடுக்காத வாழ்வு சிக்கல்கள், வரலாற்றை புதிதாகப் பார்த்தால் இப்படி…