Posted inPoetry
கவிதை: வாலறுந்த சுனாமி – அன்பூ
வாலறுந்த சுனாமி மாக்கோலம் இடுகையில் மாவுக்குள் கை நனைத்து இஷ்டத்திற்கு இழுத்துவிட்டு... எட்டி நின்று சிரிப்பாள். கறிகாய் நறுக்குகையில் வெண்டையின் காம்பெடுத்து... மேனியெங்கும் ஆபரணங்களாக்கி அழகு செய்வாள். அடுப்போடு நிற்கையில் துடுப்பெடுத்து நானும் சமைக்கிறேனென்று.... மல்லுக்கு நிற்பாள். வெளுத்த துணி மடிக்கையில்…