நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆத்மார்த்தியின் “வாழ்தல் இனிது” – பா.அசோக்குமார்

நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆத்மார்த்தியின் “வாழ்தல் இனிது” – பா.அசோக்குமார்

18 தலைப்புகளில் பல்வேறு வகையான உணர்வுகள், தகவல்கள், நபர்கள் தொடர்பான கட்டுரைகள் அடங்கிய நூலே இது. 80'ஸ் கிட்ஸின் நினைவலைகளாகவே இக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் அமைந்துள்ளதாகத் தோன்றுகிறது. முதல் பதிப்பாக வெளிவந்த ஆண்டு 2016. ஆனால் இதில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் யாவுமே எழுத்தாளர்…