சிறுகதை : வனம் தந்த மருமகள்-கே.என்.சுவாமிநாதன் sirukathai : vanam thantha marumagal - ke.en.swaminathan

சிறுகதை : வனம் தந்த மருமகள்-கே.என்.சுவாமிநாதன்

முன்னொரு காலத்தில் பின்லாந்து நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் விவசாயி ஒருவன் வசித்து வந்தான். அவனுக்கு அய்னோ, எய்னோ, வெய்க்கோ என்று மூன்று மகன்கள். பிள்ளைகளுக்கு கல்யாண வயது வந்தவுடன் அவர்களைக் கூப்பிட்டுச் சொன்னான். “உங்களுக்கு கல்யாண வயது வந்துவிட்டது. ஆகவே…