Posted inPoetry
“வனம்” கவிதை – ஐ.தர்மசிங்
மலர்கள் மலர்ந்தால் இயற்கை அழகாகும் மலர்கள் உதிர்ந்தால் மண்ணை அழகாக்கும் இலைகள் துளிர்த்தால் நம்பிக்கை வசமாகும் இலைகள் விழுந்தால் சருகாகி உரமாகும் காய்கள் காய்த்தால் தன் மதிப்பை உயர்த்தும் காய்கள் கனிந்தால் சுவை தரும் கனிகளாகும் கிளைகள் படர்ந்தால் விருட்சமாக உருமாறும்…