Posted inBook Review
அருண்குமார் மகோபாத்தியாய் எழுதிய “வங்கச் சிறுகதைகள் மின்னூல்” (நூலறிமுகம்)
வங்க எழுத்தாளர்களின் 21 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். மலையாள, கன்னட இலக்கிய உலகங்களைப் போன்று வங்க இலக்கியமும் செழுமைமிக்கதுதான் என்பதை உணர்த்தும் நூலாகவும் இது அமைந்துவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு சென்னை புத்தகக் காட்சியில் நேஷனல் புக் ட்ரஸ்ட் ஸ்டாலில் மிகமிக…