சிறுகதை: வஞ்சனை முள்  – பூ. கீதா சுந்தர் 

சிறுகதை: வஞ்சனை முள்  – பூ. கீதா சுந்தர் 

புவனா  ஐந்து வயது குட்டிப் பெண்... ரொம்ப சுட்டி. ஒரு வருடத்திற்கு முன் தன்  தாயைப் பறிக் கொடுத்தாள். " கணேசா, இன்னும்  எத்தனை  நாளைக்கு தான் இப்படி  தனியா  இருக்கப்  போற.. நம்ம கண்ணையன்,   பொண்ணு குடுக்க தயாரா …