களங்கமின்மையின் சுடர் – கு. அழகிரிசாமியின் குழந்தைகள் உலகம்

உதயசங்கர் “உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும் ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப்…

Read More

அ. வெண்ணிலாவின் சாலாம்புரி நாவல் குறித்த கலந்துரையாடல் | வண்ணதாசன் | மரபின் மைந்தன் முத்தையா

#Salampuri #NovelReview #Vennila மாயரகசியத்தைப் புதைந்து வைத்திருக்கும் காலத்தின் யுகாந்திரங்களில் எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கைப் புதைந்திருக்கிறது. மனிதர்களாலான வாழ்வு ஒருபோதும் ஒற்றைத்தன்மை கொண்டதாக இருந்ததில்லை. சிலருக்கு வெற்றியும்…

Read More

நூல் அறிமுகம்: வண்ணதாசனின் *உயரப்பறத்தல்* – பா.அசோக்குமார்

“உயரப்பறத்தல்” வண்ணதாசன் சந்தியா பதிப்பகம் பக்கங்கள் : 144 ₹. 90 “இந்த வாழ்வின், இந்த மனிதர்களின் மத்தியில் ஒரு அந்தரத் தராசு சதா தொங்கிக் கொண்டிருக்கிறது.…

Read More

தொடர் 30: ஒரு வெள்ளை வேட்டியும் ஒரு மஞ்சள் சட்டையும் – வண்ணதாசன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

ஆரவாரமும் கலகமும் அற்ற ஒரு அமைதியான உலகத்துக்கான தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும் இந்த நாட்களில் வண்ணதாசனுடைய சிறுகதைகள் அந்த அமைதியான உலகை நோக்கி வாசகர்களை இட்டுச்செல்லக்கூடிய…

Read More

வண்ணதாசன் அவர்களின் சிறுகதை ‘சுத்தம்’ குறித்த விமர்சனக் கட்டுரை – இரா.இரமணன்

நெல்லையிலிருந்து வெளிவரும் காணி நிலம் காலாண்டிதழில்(ஜூலை-செப் 2020) ஐயா வண்ணதாசன் அவர்கள் ‘சுத்தம்; என்ற கதை எழுதியுள்ளார். அது பற்றிய சில கருத்துகளை முன்வைக்கிறேன். இரண்டு சகோதரர்கள்.…

Read More