மொழிபெயர்ப்பு கவிதை: *அடையாள நாள்* – தெலுங்கில் : வரவரராவ் | தமிழில் : வசந்ததீபன்

மொழிபெயர்ப்பு கவிதை: *அடையாள நாள்* – தெலுங்கில் : வரவரராவ் | தமிழில் : வசந்ததீபன்

அடையாள நாள் ______________________________ என்ன அரசு இதை ஒப்புக் கொள்ளுமா? கிளர்ச்சி நடந்தால் நாடோடியும் பொருளற்றவனும் தைரியசாலி ஆவார்களா ? நாயகன் உயர்குலத்தவனாக இருக்க வேண்டும். காட்டுமிராண்டித்தனம் ஒன்றாக ஆகிப் போகும் , காரை , மரக்கட்டை மற்றும் கல் ஒன்றிணைந்து…