க.வருண்குமார் கவிதைகள் | Tamil Poetry (Kavithaikal) by Varun Kumar - ஒவ்வொரு கணமும்எங்கோ ஏதோஓர் இடத்தில்மல்யுத்தம்நடந்துகொண்டு தான்இருக்கிறது - https://bookday.in/

க.வருண்குமார் கவிதைகள்

க.வருண்குமார் கவிதைகள் 1 சிதைந்து போன பனை ஒன்னு சிரிச்சுக்கிட்டே சொல்லிடுச்சு குஞ்சு தூக்கும் கழுகெல்லாம் குதிகாலம் போட்டுருச்சு வெளியூரு கொக்கு ஒண்ணு என் வீட்டில் கூடு கட்ட அடுப்பில் பூத்த காளான் புழுவாய் போகுதையா என் பொழப்பு வெள்ளை நிறப்…