Posted inStory
சிறுகதை: இரு கைகளை வீசி நடந்தான் – வசந்ததீபன்
குளிர்ந்த காற்று முகத்தில் பட்டவுடன் கண் விழித்துப் பார்த்தான் காரைமுத்து. உடல் சிலிர்த்தது. கொல்லையில் முள் முருங்கை மரம் சேவல் கொண்டை போல் செவ்வண்ணமாய் பூத்திருந்தது. அதில் நீல வண்ணக் குருவிகள் அமர்ந்து விருந்தாளிகள் உணவருந்துவது போல் தேன் குடித்துக் கொண்டிருந்தன.…