1. அவர்கள் பசியாய் இருக்கிறார்கள் _____________________________ அவர்கள் பசியாய் இருக்கிறார்கள் ஆனால் மனிதனின் மாமிசத்தை சாப்பிடுவதில்லை தாகமாய் இருக்கிறார்கள் ஆனால் இரத்தத்தைக் குடிப்பதில்லை சிறியவர்கள் இருக்கிறார்கள் ஆனால்…
Read Moreஓ… பரமேஸ்வரா! எவ்வளவு மிருகத்தனமாக காலில் போட்டு மிதிக்கிறது எங்களை உன்னுடைய வரலாறு. பார், எங்களுடைய முகங்களைப் பார் பசியின் தாக்குதலின் அடையாளம் தெளிவாக காண்பிக்கும் உனக்கு…
Read Moreதேசம் காகிதத்தில் தீட்டப்பட்ட வரைபடம் அல்ல ________________________________________ உன்னுடைய வீட்டின் ஒரு அறையில் தீப்பிடித்து எரிகிறதென்றால் என்ன நீ வேறொரு அறையில் தூங்க முடியுமா? உன்னுடைய வீட்டின்…
Read Moreகவிதையின் மரணம் இவர்கள் இன்று யாருடைய சவத்தை சுமந்து போனார்கள் ? மற்றும் இந்த விஸ்தாரமான ஆலமரத்தின் கீழ் எந்த அபாக்யவானின் சவப்பெட்டி நிறுத்தப்பட்டு இருக்கிறது இதனுடய…
Read Moreஎனக்குப் பிடித்த கவிதை ____________________________________ எனக்குக் குடியேற தனியாக சுதந்திரத் தீவு இல்லை புராணங்களின் தெய்வீகப் பெண்களை விடவும் அதிக அழகுள்ள வீனஸ் அல்லது ஜூனோவாக இருக்கிறாய்…
Read Moreஉளறுகிறீர்கள் நீங்கள் , சாதி எங்கே இருக்கிறது ? ______________________________________ துப்புவதற்காக இல்லை எனது நாக்கின் மேல் எச்சில் உளறுகிறீர்கள் நீங்கள் , சாதி எங்கே இருக்கிறது…
Read More(1) நாட்டுப்புறப் பாடல் —————————————- நிறைய சரிவுகள் வந்து எங்கு செல்கின்றன பல நாட்களாக யாரும் அங்கு வசிக்கவில்லை மக்களின் சில விஷயங்கள் அங்கும் இங்கும் வாழ்கின்றன…
Read Moreஒடுக்கப்பட்டவன் _______________________ அவனது கண்ணீர் வழிந்தோடுகிறது.. அவனை பசி எரிக்கிறது.. அவன் — எந்த சாதிக்கும் சொந்தமில்லை எந்த மதத்திற்கும் கட்டுபடாதவன் எந்த இனத்திற்கும் உடைமையில்லை எந்த…
Read More