ஹிந்தி மொழிபெயர்ப்புக் குறுங்கவிதைகள்

1. அவர்கள் பசியாய் இருக்கிறார்கள் _____________________________ அவர்கள் பசியாய் இருக்கிறார்கள் ஆனால் மனிதனின் மாமிசத்தை சாப்பிடுவதில்லை தாகமாய் இருக்கிறார்கள் ஆனால் இரத்தத்தைக் குடிப்பதில்லை சிறியவர்கள் இருக்கிறார்கள் ஆனால்…

Read More

மொழிபெயர்ப்புக் கவிதை: இறுதிப் போர் – வசந்ததீபன்

ஓ… பரமேஸ்வரா! எவ்வளவு மிருகத்தனமாக காலில் போட்டு மிதிக்கிறது எங்களை உன்னுடைய வரலாறு. பார், எங்களுடைய முகங்களைப் பார் பசியின் தாக்குதலின் அடையாளம் தெளிவாக காண்பிக்கும் உனக்கு…

Read More

மொழிபெயர்ப்பு கவிதை: *தேசம் காகிதத்தில் தீட்டப்பட்ட வரைபடம் அல்ல* – ஹிந்தியில் : சர்வேஸ்வர் தயாள் சக்சேனா | தமிழில் : வசந்ததீபன்

தேசம் காகிதத்தில் தீட்டப்பட்ட வரைபடம் அல்ல ________________________________________ உன்னுடைய வீட்டின் ஒரு அறையில் தீப்பிடித்து எரிகிறதென்றால் என்ன நீ வேறொரு அறையில் தூங்க முடியுமா? உன்னுடைய வீட்டின்…

Read More

மொழிபெயர்ப்புக் கவிதை: *கவிதையின் மரணம்* – ஹிந்தியில் : தர்மவீர் பாரதி | தமிழில் : வசந்ததீபன்

கவிதையின் மரணம் இவர்கள் இன்று யாருடைய சவத்தை சுமந்து போனார்கள் ? மற்றும் இந்த விஸ்தாரமான ஆலமரத்தின் கீழ் எந்த அபாக்யவானின் சவப்பெட்டி நிறுத்தப்பட்டு இருக்கிறது இதனுடய…

Read More

மொழிபெயர்ப்புக் கவிதை: *எனக்குப் பிடித்த கவிதை* – மாராத்தியில் : நாம் தேவ் தஸால் | தமிழில் : வசந்ததீபன்

எனக்குப் பிடித்த கவிதை ____________________________________ எனக்குக் குடியேற தனியாக சுதந்திரத் தீவு இல்லை புராணங்களின் தெய்வீகப் பெண்களை விடவும் அதிக அழகுள்ள வீனஸ் அல்லது ஜூனோவாக இருக்கிறாய்…

Read More

மொழிபெயர்ப்பு கவிதை: *உளறுகிறீர்கள் நீங்கள் , சாதி எங்கே இருக்கிறது ?* – மாராத்தியில் : நாம் தேவ் தஸால் | தமிழில் : வசந்ததீபன்

உளறுகிறீர்கள் நீங்கள் , சாதி எங்கே இருக்கிறது ? ______________________________________ துப்புவதற்காக இல்லை எனது நாக்கின் மேல் எச்சில் உளறுகிறீர்கள் நீங்கள் , சாதி எங்கே இருக்கிறது…

Read More

மொழிபெயர்ப்பு நாட்டுப்புறப் பாடல் – ஹிந்தியில் மங்கலேஷ் டபரால் (தமிழில்: வசந்ததீபன்)

(1) நாட்டுப்புறப் பாடல் —————————————- நிறைய சரிவுகள் வந்து எங்கு செல்கின்றன பல நாட்களாக யாரும் அங்கு வசிக்கவில்லை மக்களின் சில விஷயங்கள் அங்கும் இங்கும் வாழ்கின்றன…

Read More

கவிதை: ஒடுக்கப்பட்டவன் – வசந்ததீபன் 

ஒடுக்கப்பட்டவன் _______________________ அவனது கண்ணீர் வழிந்தோடுகிறது.. அவனை பசி எரிக்கிறது.. அவன் — எந்த சாதிக்கும் சொந்தமில்லை எந்த மதத்திற்கும் கட்டுபடாதவன் எந்த இனத்திற்கும் உடைமையில்லை எந்த…

Read More