கவிதை - தேடல் (Thedal) -Tamil Kavithaikal - Tamil Poetry - என்னைக் காணவில்லைஎங்கே தொலைந்து விட்டேன் - https://bookday.in/

கவிதை – தேடல்

கவிதை - தேடல் என்னைக் காணவில்லை எங்கே தொலைந்து விட்டேன் தொலைந்து விட்டேனா தொலைக்கப் பட்டேனா தொலைதூரம் சென்று திரும்பிப் பார்க்கிறேன் நான் இருக்கிறேன் என் நிழலுடன் நினைவுகளுடன் ஆக எனக்கு என்னைத் தெரிகிறது. என்னில் நானாக எனக்குத் தெரிவதற்கு இத்தனை…
வசந்தா சுவாமிநாதன் (Vasantha Swaminathan) எழுதிய குருவி மொழியறிந்த குழந்தை (Kuruvi Mozhiyarintha Kuzhanthai) - நூல் அறிமுகம் - https://bookday.in/

குருவி மொழியறிந்த குழந்தை – நூல் அறிமுகம்

குருவி மொழியறிந்த குழந்தை - நூல் அறிமுகம் அன்பான வசந்தா அம்மாவிற்கு எனது வாழ்த்துகளும் அன்பும். என்னுடன் தமுஎகச அறம் கிளையில் பயணிக்கும் தோழமையின் முதல் நூலுக்கு மதிப்புரை வழங்குவதில் பெருமிதம் மற்றும் மகிழ்ச்சி. தொடர் வாசிப்பு ஓர் நாள் எழுத்தாக…
ஹைக்கூ கவிதைகள் | Haiku | Poem

ஹைக்கூ கவிதைகள்

    குளத்து வளையில் எட்டிப் பார்க்கிறது தவளை தெறித்தது மழைத்துளி   வானம் வசப்பட்டது வானம்பாடி   தேன் குடித்து மயங்கியது வண்டு பூமணம்   கழுத்தில் கயிறு இறுக்குகிறது ஓடும் நாய்   இலைகள் வடிக்கிறது ஆனந்தக் கண்ணீர்…
ஹைக்கூ மாதம்... வ.சு.வசந்தாவின் ஹைக்கூ Va.Su.Vasantha Haiku Poems

ஹைக்கூ மாதம் – வ.சு.வசந்தாவின் ஹைக்கூ

1. சிறகுகளை அடித்து நீரை உதறும் குருவி சாரல் மழை   2. தோளில் ஏறி கும்பிடு சாமி ஊர்வலம்   3. நீந்திப் பிடித்து விளையாடுகின்றன துரத்தி ஓடும் மீன்கள்   4. முனீஸ்வரனா கொள்ளிவாய் பிசாசா தூரத்து வெளிச்சம்…
Irai thedum paravai இரை தேடும் பறவை

வ.சு.வசந்தாவின் கவிதை : “இரை தேடும் பறவை”

இரை தேடும் பறவையே சபிக்காதே எங்கள் நிலத்தை இழந்து விட்டோம் கண்ணீரில் நனைந்து காலம் கடத்துகிறோம் நிலங்களை விற்றுத் தெருவில் நிற்கிறோம் நிற்பதற்கு நிழலும் இல்லை உறங்குவதற்கு வீடும் இல்லை ஒரு சாண் வயிற்றுக்கு ஓடித் திரிகிறோம் கண்ணிருந்தும் குருடரானோம் எங்களையறியாமலே…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் –  நீல மரமும் தங்க இறக்கைகளும் – வ.சு.வசந்தா

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – நீல மரமும் தங்க இறக்கைகளும் – வ.சு.வசந்தா

        குழந்தைகள் உலகம் விசாலமானது. அங்கே பொய் கிடையாது. வன்மம் என்றால் என்னவென்று அறியாது‌. அன்பும் நட்பும் அளவின்றி கிடைக்கும். ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டு இந்த உலகையே மறந்து நடக்கும் அழகே தனித்துவமானது.…
கொரோனா ஓலங்கள் – வசந்தா

கொரோனா ஓலங்கள் – வசந்தா

கொரோனா ஓலங்கள் மஞ்சளின் ஈரம் காயவில்லை மணந்தவன் வாசம் நீங்கவில்லை வாழை மரமும் அகற்றவில்லை வந்தோர் எவரும் செல்லவில்லை அவிழ்த்த மாலை உலரவில்லை அழுகை நின்றிட வழியுமில்லை எமனின் பசியும் தீரவில்லை எழுத என்னால் முடியவில்லை சுற்றமும் நட்பும் தொலைகிறதே சொல்லவும்…