மொழிபெயர்ப்பு கவிதை : திறந்த காயம் | தமிழில் – வசந்ததீபன்

திறந்த காயம் ******************* நான் ஒரு திறந்த காயம் யாரோ அதைச் சுத்தம் செய்கிறார் யாரோ மருந்து போடுகிறார் நான் எல்லாருடைய நன்றியுணர்வையும் ஏற்றுக் கொள்ள முடியாது…

Read More

வசந்ததீபனின் கவிதைகள்

(1) ஒரு வண்ணத்துப்பூச்சியின் புலம்பல் வழிபாடுகள் இடர்பாடுகள் தொடருது துயர் பாடுகள் ஆறு கடந்து போகிறது காற்று கடந்து போகிறது காலமும் கடந்து போகிறது வாடிய மலர்கள்…

Read More

வசந்ததீபனின் மூன்று கவிதைகள்

(1)துக்கம் தலையில் சுமந்தால் தைரியமாய் இருக்கலாம். முதுகில் சுமந்தால் நம்பிக்கையாய் இருக்கலாம். இடுப்பில் சுமந்தால் எதிர்பார்ப்போடு இருக்கலாம். வயிற்றில் சுமந்தால் வெளியேற்ற நேரம் ஒன்று இருக்கும். மனசில்…

Read More

*நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன்* ஹிந்தி மொழிபெயர்ப்பு கவிதை – தமிழில்: வசந்ததீபன்

நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன் நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன் ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன்? நான் கைவிடப்பட்டு இருக்கிறேன் ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக…

Read More

பகவத் ராவத்த்தின் மூன்று ஹிந்தி மொழிபெயர்ப்பு கவிதைகள் – தமிழில்: வசந்ததீபன்

(1) பாறைகள் நாலாபுறமும் பரவியது. நிலையான மற்றும் கடினமான பாறைகளின் உலகத்திற்கு மத்தியில் ஒரு மனிதன் புதர்களின் உலர்ந்த தண்டுகளை சேகரித்து தீயை எரிக்கிறான். பாறைகளின் முகங்கள்…

Read More

ஏகாந்த் ஸ்ரீவாஸ்தவ்-ன் மூன்று மொழிபெயர்ப்புக் கவிதைகள் | தமிழில்: வசந்ததீபன்

(1) பெயரற்ற பறவையின் பெயர் கங்கைநதி புளியமரத்தின் இலைகளில் மறைந்திருந்த ஒரு பறவையின் வாய் இருளைப் பேசுகிறது மிகு இனிப்புக் குரலில் போகவில்லை என்ன? போகவில்லை எதனிடம்?…

Read More

Collins Emeghara ஆங்கில கவிதையும், வசந்ததீபனின் தமிழ் மொழிபெயர்ப்பும்

கறுப்பும் நீலமும் நான் நைஜீரியாக்காரி நீ ஒரு அரசியல்வாதி… உன்னை நான் எனது தென்னைமரத்துக் கீழே சந்தித்தேன்… என்னை உன்னிடம் தாரை வார்க்குமாறு நீ என்னிடம் இரந்தாய்……

Read More

மொழிபெயர்ப்புக் கவிதை: இரவு, செல்கின்றன தனியாகவே நட்சத்திரங்கள்

இரவு, செல்கின்றன தனியாகவே நட்சத்திரங்கள் இரவில், செல்கின்றன தனியாகவே நட்சத்திரங்கள் ஒரு ஆளற்ற வெறிச்சோடிய வடிகால் அருகில் நான் ஒரு இடத்தை தோண்டினேன் மண்ணின் பச்சை மண்கட்டிகளை…

Read More

விஷ்ணு நாகரின் இரண்டு மொழிபெயர்ப்புக் கவிதைகள் | தமிழில் : வசந்த தீபன்

(1) தண்ணீராக இருக்கிறேன் ஆகையால் _________________________________ நான் தண்ணீர், ஆகையால் என்னைக் குற்றம் சொல்லாதே நான் ஏன் பனிக்கட்டி ஆனேன் என்று நான் நீராவி ஆனேன் என்று…

Read More