Posted inPoetry
மொழிபெயர்ப்புக் கவிதைகள்: ஹிந்தியில் – பத்ரி நாராயணன் | தமிழில் : வசந்ததீபன்
(1) நூற்றாண்டின் இறுதியில் மனிதனுக்காக ஒரு சோக கீதம் ______________________________________ மனிதன் மனிதனாக இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் மனிதன் மரமாய் இருக்க வேண்டாம் நர்சரி செடியாய் இருக்க வேண்டாம் ரப்பர் பூவாக இருக்கவேண்டாம் மனிதன் மனிதனாக இருக்கணும் அவன் நட் ஆக…




