மொழிபெயர்ப்புக் கவிதைகள்: ஹிந்தியில் – பத்ரி நாராயணன் | தமிழில் : வசந்ததீபன்

மொழிபெயர்ப்புக் கவிதைகள்: ஹிந்தியில் – பத்ரி நாராயணன் | தமிழில் : வசந்ததீபன்

(1) நூற்றாண்டின் இறுதியில் மனிதனுக்காக ஒரு சோக கீதம் ______________________________________ மனிதன் மனிதனாக இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் மனிதன் மரமாய் இருக்க வேண்டாம் நர்சரி செடியாய் இருக்க வேண்டாம் ரப்பர் பூவாக இருக்கவேண்டாம் மனிதன் மனிதனாக இருக்கணும் அவன் நட் ஆக…
பூனை : சில ஆவணங்கள் – வசந்ததீபன்

பூனை : சில ஆவணங்கள் – வசந்ததீபன்

பூனை : சில ஆவணங்கள் ______________________________ பூனையை படம் வரைந்தேன் தாவிக் குதித்தோடி மதிலின் மீதேறியது... பின் தொடர்ந்த நான் கவலையற்றுத் திரும்பினேன் மதிற் மேல் பூனை. சமையலறையில் பாத்திரங்கள் உருளும் சப்தம் கையில் தடியுடன் ஓடிப் பார்த்தால்... சின்னஞ்சிறு குழந்தையாய்…
ஹிந்தி கவிஞர். அசோக் வாஜ்பேயின் கவிதைகள் (தமிழில் வசந்ததீபன்)

ஹிந்தி கவிஞர். அசோக் வாஜ்பேயின் கவிதைகள் (தமிழில் வசந்ததீபன்)

(1) விழுகிறது ஒரு கல்.. ஒரு பறவையின் இறகு.. ஒரு பூவின் கெட்ட காலத்தில் உதிர்ந்து போன பூவின் இதழ்.. அழைத்துப் போய் முடிந்த ஒரு வார்த்தையினுடைய குழந்தைப் பருவம்.. எல்லாம் விழுகின்றன. இந்தக் குளிர் பிரகாசமாய் பரவியது விரிந்த உள்ளங்கையின்…
வசந்ததீபன் கவிதைகள்…!

வசந்ததீபன் கவிதைகள்…!

(1) ஒரு ரூபாய் மகாத்மியம் __________________________________ அவனிடம் ஒரு ரூபாய் இருந்தது என்ன கிடைக்கும் ? ஒரு பூ ஒரு வடை ஒரு பேனா ஒரு மிட்டாய் ஒரு காகிதம் ஒரு சிகரெட் ம்க்கூம் ஒன்றும் கிடைக்காதா ! என்ன செய்யலாம்...…
மொழிபெயர்ப்புக் கவிதைகள் – ஹிந்தியில் : தூமில் (தமிழில் : வசந்ததீபன்)

மொழிபெயர்ப்புக் கவிதைகள் – ஹிந்தியில் : தூமில் (தமிழில் : வசந்ததீபன்)

  ரொட்டியும் பாராளுமன்றமும் ________________________________ ஒரு மனிதன் ரொட்டி தயாரிக்கிறான் ஒரு மனிதன் ரொட்டி சாப்பிடுகிறான் ஒரு மூன்றாவது மனிதனும் இருக்கிறான் அவன் ரொட்டி தயாரிப்பதில்லை.. ரொட்டி சாப்பிடுவதில்லை.. அவன் ரொட்டியோடு மட்டும் விளையாடுகிறான் நான் விசாரிக்கிறேன் __ " இந்த…
சிறுகதை: மண்ணாகிப் பார்க்கும் காதல் – வசந்ததீபன்

சிறுகதை: மண்ணாகிப் பார்க்கும் காதல் – வசந்ததீபன்

அந்த தொகுப்பு வீட்டுக்குள் மூன்று வீடுகள் கிழக்குத் திசையை நோக்கியபடி இருந்தன. முன்னால் காலியிடம் ரிவால்வார் துப்பாக்கி போல இருந்தது. நுழைவாயில் சிறு சந்தைத் தாண்டியதும்.. நாலு மூலைக்கும் கிலுவை , முள் முருங்கை மரங்கள் நிற்க... அவற்றை இணைத்து தென்னங்…