Irai thedum paravai இரை தேடும் பறவை

வ.சு.வசந்தாவின் கவிதை : “இரை தேடும் பறவை”

இரை தேடும் பறவையே சபிக்காதே எங்கள் நிலத்தை இழந்து விட்டோம் கண்ணீரில் நனைந்து காலம் கடத்துகிறோம் நிலங்களை விற்றுத் தெருவில் நிற்கிறோம் நிற்பதற்கு நிழலும் இல்லை உறங்குவதற்கு வீடும் இல்லை ஒரு சாண் வயிற்றுக்கு ஓடித் திரிகிறோம் கண்ணிருந்தும் குருடரானோம் எங்களையறியாமலே…
வசந்தா கவிதை…!

வசந்தா கவிதை…!

பூக்கள் மட்டுமா சிரிக்கும்? *************************************** எங்க வீட்டு ரோசாப்பூ ஏழு ஊரு மணக்குது எதுத்த வீட்டு செம்பருத்தி எட்டி எட்டிப் பாக்குது பக்கத்துவீட்டு மல்லிகைப்பூ பக்குவமாய் சிரிக்குது அடுத்த வீட்டு முல்லைப் பூ அழகழகா மலருது குளத்தில் மலர்ந்த தாமரைப்பூ குவிச்சுக்…