Vasikkatha Puthakathin Vasani (வாசிக்காத புத்தகத்தின் வாசனை)

கொ.மா.கோ. இளங்கோ எழுதிய “வாசிக்காத புத்தகத்தின் வாசனை” நூல் அறிமுகம்

மரங்கள் வெட்டிக் கடத்துதல் என்பது எங்கும் காணும் செய்தியாகவே இருந்து வருகிறது பல பெரும்புள்ளிகளின் துணையோடு. ஆனால் அப்படி காட்டை அழித்து சுற்றுச்சூழலை சீரழிக்கும் கடத்தல் கும்பல்களிடையே புத்தகத்தின் வாசனையை முகர்ந்த ஒரு குழந்தையின் கதைதான் இந்நூல். ஆம் ஆப்பிரிக்க மண்ணில்…