Posted inBook Review
புத்தக அறிமுகம்: “வாசிப்பது எப்படி?” – ஆசிரியை.ஜானகி ராமராஜ்
வாசிப்புப் பழக்கம் குறைந்து போனதன் தரவீழ்ச்சியையும், அதனால் சமுதாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளையும் பற்றி ஒரு தெளிவான பார்வையுடன் அலசுகிறது இப்புத்தகம். நாம் சமூக இழிவென கருதும் தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, சாதிவெறி, இயற்கை வளங்களை சுரண்டுதல் என எல்லாவற்றிற்கும் காரணமாக இருப்பது…