Posted inStory
சிறுகதை: *வாசிப்பு* – சத்யா சம்பத்
மனோன்மணி பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியை, மதிய உணவு இடைவேளை முடிந்து தமிழ் வகுப்பு என்றாலும், அவர் வகுப்பில் ஒரு மாணவர் கூட தூங்க மாட்டார் . வகுப்பில் ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு அவ்வளவு நிசப்தமாக இருக்கும்…