ஹைக்கூ கவிதைகள் | Haikoo Poems

மு. வாசுகியின் ஹைக்கூ கவிதைகள்

1. போதி மரங்கள் தவமிருக்கின்றன புத்தன்வேண்டி. 2. விழித்திருக்கிறேன் நான் தினமும் விடிகிறது இரவுக்கு. 3. உடை ஆடம்பரம் உணவு சாதாரணம் முக்கியப் பிரமுகர் திருமணம். 4. மரம் எதிர்வீட்டில் தினம் விழும் சருகு என்வீட்டில். 5. முதலில்காக்கை முடிவில்நாய் நடுவில்…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – மு. வாசுகி

1.வெகுநேரமாகிவிட்டது மழை நின்று சிறு பறவை அமருகையில் மற்றொரு மழை மரத்திலிருந்து. 2.வண்ணங்கள் அழகு மறுத்துவிட்டேன் நீரைக்கண்டவுடன். 3.அவசரமாய்க் கட்டியவீடு அழகாய்த் தெரிந்தது திருஷ்டி பொம்மை. 4.தண்ணீரால் தீயை அணைக்கலாம் குடிகாரத் தந்தையால் அடுப்பு அணைகிறதே!   எழுதியவர்  மு. வாசுகி…